/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எம்.எல்.ஏ., உள்பட 200 பேர் மீது வழக்கு
/
எம்.எல்.ஏ., உள்பட 200 பேர் மீது வழக்கு
ADDED : அக் 07, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில், இரு தரப்பினர் மீதான வழக்கு தொடர்பாக பேச, பா.ம.க.,வை சேர்ந்த, வக்கீல் பகத்சிங் கடந்த, 22ல் சென்றார்.
அப்போது வக்கீலை, மூன்று மணி நேரம் ஸ்டேஷனிலேயே இருக்க செய்ததாக கூறி, போலீசாரை கண்-டித்து, சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க., சார்பில், மேச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது.இதனால் மேச்சேரி போலீசார், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் உள்பட, பா.ம.க.,வை சேர்ந்த, 200 பேர் மீது வழக்குப்பதிந்துள்-ளனர்.

