sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை குறித்து அவதுாறு 2 பேர் மீது வழக்கு

/

சாலை குறித்து அவதுாறு 2 பேர் மீது வழக்கு

சாலை குறித்து அவதுாறு 2 பேர் மீது வழக்கு

சாலை குறித்து அவதுாறு 2 பேர் மீது வழக்கு


ADDED : டிச 21, 2025 07:09 AM

Google News

ADDED : டிச 21, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேச்சேரி, கூணான்டியூர் ஊராட்சி கீரைக்-கானுார் அருகே வேவேரியன்காட்டுவளவு, பட்டுவாயன் தெருவில், 'நபார்டு' திட்டம், 2024 - 25ல், தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அப்-பணி நிறைவடைய உள்ள நிலையில், அப்பகு-தியை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் குமார், செல்வம் ஆகியோர், கடந்த, 18ல் சில இடங்களில் சாலையை தோண்டி தரம் குறைவாக இருப்பதாக மக்களிடம் கூறினர்.

இதனால் ஒன்றிய கமிஷனர் ரேவதி, நேற்று மேச்சேரி போலீசில் புகார் செய்தார். அதில் அரசு சொத்தை சேதப்படுத்தி அவதுாறு பரப்பிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us