sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காவலாளிக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு

/

காவலாளிக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு

காவலாளிக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு

காவலாளிக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 30, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, ஏற்காடு, பட்டிப்பாடியை சேர்ந்தவர் வெள்ளையன். அதே கிராமத்தில் உள்ள சரஸ்வதி தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். அவர் ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு:

கடந்த, 19ல் தோட்டத்தில் கம்பி வேலி அமைத்துக்கொண்டிருந்தேன். அருகே உள்ள தோட்ட உரிமையாளர் சித்ரா மணவாளன், அவரது மகன் சிபிசக்கரவர்த்தி, மேலும், 3 பேர், 'நிலத்தை அளவீடு செய்யாமல் வேலி போடுகிறாய். வேலி போட நீ யார்' என கேட்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார், சித்ரா மணவாளன், சிபி சக்கரவர்த்தி உள்பட, 5 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us