sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏட்டுக்கு 'பளார்' விட்டதாக தந்தை - மகன் மீது வழக்கு

/

ஏட்டுக்கு 'பளார்' விட்டதாக தந்தை - மகன் மீது வழக்கு

ஏட்டுக்கு 'பளார்' விட்டதாக தந்தை - மகன் மீது வழக்கு

ஏட்டுக்கு 'பளார்' விட்டதாக தந்தை - மகன் மீது வழக்கு


ADDED : ஆக 07, 2025 01:23 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் சாகித், 33. இவர் இடைப்பாடி போலீசில் அளித்த புகார் மனு:புகார் தொடர்பான விசாரணைக்கு அழைக்க, செட்டிமாங்குறிச்சி, லட்சுமணகவுண்டனுாரில் உள்ள வேல்மணி, 27, வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றேன். தொடர்ந்து, 'உங்கள் மீது புகார் உள்ளது

அதுகுறித்து விசாரிக்க, இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டும்' என, கூறினேன். அதில் எனக்கும், வேல் மணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேல்மணி, என் கன்னத்தில் அறைந்தார். அவரது தந்தை கந்தசாமி, 66, என்பவரும் தாக்கினார். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதனால் தந்தை, மகன் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us