sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கார், ரூ.4 லட்சத்தைஒப்படைக்காத முன்னாள் மேலாளர் மீது வழக்கு

/

கார், ரூ.4 லட்சத்தைஒப்படைக்காத முன்னாள் மேலாளர் மீது வழக்கு

கார், ரூ.4 லட்சத்தைஒப்படைக்காத முன்னாள் மேலாளர் மீது வழக்கு

கார், ரூ.4 லட்சத்தைஒப்படைக்காத முன்னாள் மேலாளர் மீது வழக்கு


ADDED : டிச 22, 2024 12:57 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார், ரூ.4 லட்சத்தைஒப்படைக்காத முன்னாள்

மேலாளர் மீது வழக்கு

சேலம், டிச. 22-

சேலம், நெத்திமேடு, புத்துார் இட்டேரி சாலையில், பிரிசம் கிராப் சைன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பூச்சிக்கொல்லி - இடுபொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அங்கு, கோவை வசந்தம் நகரை சேர்ந்த ஜெகன்மோகன் ராவ், 5 ஆண்டுகளுக்கு மேலாக, மண்டல மேலாளராக பணிபுரிந்தார். பின், வேலையை ராஜினாமா செய்த அவர் மீது, நிறுவன கோட்ட மேலாளர் மாரிமுத்துவேல், கடந்த, 20ல், சேலம், அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

அதில் 'ஜெகன்மோகன்ராவ், நிறுவனத்துக்கு சொந்தமான நியோ கார், மடிக்கணினி, வசூல் பணம், 4 லட்சம் ரூபாயை, ஓராண்டுக்கு மேலாகியும் ஒப்படைக்கவில்லை. அதன் மொத்த மதிப்பு, 9.10 லட்சம் ரூபாய்' என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ஏமாற்றுதல், நஷ்டம் ஏற்படுத்தல், மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில், ஜெகன் மோகன்ராவ் மீது, போலீசார் வழக்குப்

பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us