sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'போக்சோ' சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு

/

'போக்சோ' சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு

'போக்சோ' சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு

'போக்சோ' சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு


ADDED : டிச 04, 2024 07:01 AM

Google News

ADDED : டிச 04, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: கொளத்துார், கண்ணாமூச்சியை சேர்ந்த தொழிலாளி தேவராஜ், 25. பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், கடந்த ஆண்டு, இரு தரப்பு பெற்றோருக்கும் தெரியாமல், 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். பின் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு, வேலைக்கு சென்றுவிட்டார். பணி முடிந்து, ஊருக்கு செல்லும்போது சிறுமியை தனியே அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. சிறுமி கொடுத்த புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தில் தேவராஜ் மீது வழக்கு பதிந்து அவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us