sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு

/

உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு


ADDED : ஜூலை 12, 2024 07:22 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் வக்கீல்கள் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார்.அதில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள, 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. அதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி, வக்கீல்கள் சந்திரசேகர், பொன்முடி உள்பட, 8 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.மேலும் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழுவிடம், இச்சட்டங்களில் உள்ள குறைகளை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. செயலர் நரேஷ்பாபு, பொருளாளர் அசோக்குமார், ஏராளமான வக்கீல்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us