sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சீரமைப்பு பணிக்கு காவிரி நீரை நிறுத்தி கால்வாயில் திறப்பு

/

சீரமைப்பு பணிக்கு காவிரி நீரை நிறுத்தி கால்வாயில் திறப்பு

சீரமைப்பு பணிக்கு காவிரி நீரை நிறுத்தி கால்வாயில் திறப்பு

சீரமைப்பு பணிக்கு காவிரி நீரை நிறுத்தி கால்வாயில் திறப்பு


ADDED : ஏப் 19, 2025 02:04 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:

மேட்டூர் அணை, 8 கண் மதகில் இருந்து கரையோர மாவட்ட குடிநீர் தேவைக்கு, காவிரியில் வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நேற்று, 8 கண் மதகு தண்ணீர் செல்லும் கால்வாய் குறுக்கே, தடுப்பணை சீரமைப்பு பணி நேற்று நடந்தது.

இதற்கு அப்பகுதியில் இருந்த கற்கள், பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் முனியப்பன் கோவில் வழியே காவிரியில் வெளியேற்றப்படும் குடிநீர் நேற்று மட்டும், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் வெளியேற்றப்பட்டது. இன்று முதல் வழக்கம்போல் காவிரியாற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை மேட்டூர் பொறியாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us