sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செல்வநாயகி ஆலய தேர் பவனி கோலாகலம்

/

செல்வநாயகி ஆலய தேர் பவனி கோலாகலம்

செல்வநாயகி ஆலய தேர் பவனி கோலாகலம்

செல்வநாயகி ஆலய தேர் பவனி கோலாகலம்


ADDED : ஏப் 28, 2025 07:10 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி வெள்ளாண்டிவலசில் உள்ள துாய செல்வநாயகி ஆலயத்தின், 371ம் ஆண்டு பெருவிழா, கடந்த, 19ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

விழா நிறைவாக நேற்று முன்தினம் நள்ளிரவு தேர் பவனி தொடங்கியது. வெள்ளாண்டிவலசு, சிவகாமி நகர், ராமமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வந்த பவனி, நேற்று அதிகாலை நிறைவடைந்தது. இதில் பாதிரியார் இன்னாச்சிமுத்து உள்பட திரளானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us