sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆத்துாரில் இன்று மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம் துவக்கம்

/

ஆத்துாரில் இன்று மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம் துவக்கம்

ஆத்துாரில் இன்று மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம் துவக்கம்

ஆத்துாரில் இன்று மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம் துவக்கம்


ADDED : பிப் 04, 2025 06:35 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துாரில், இன்று, (4ல்,) மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாமை, அமைச்சர்கள் துவக்கி வைக்கின்றனர்.

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக, (இன்று) முதல், 7 வரை ஆத்துார், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய ஒன்றிய பகுதிகளில், 20 முகாம்கள் காலை, 9:00 முதல், மாலை,

3:00 மணி வரை நடக்கிறது. முகாமை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்-திரன், தொழிலாளர் நலன் மற்றும்

திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.இன்று ஆத்துார் தாலுகா,

ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, அம்மம்-பாளையம், வளையமாதேவி, கல்லாநத்தம் ஆகிய கிராமங்களில்

முகாம் நடைபெறவுள்ளது. 15 அரசுத்துறை மூலம், 44 வகையான சேவைகள் வழங்கப்படுகிறது. அரசின்

திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்-ளது.






      Dinamalar
      Follow us