sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

/

சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை


ADDED : செப் 14, 2024 03:28 AM

Google News

ADDED : செப் 14, 2024 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், செட்டிச்சாவடி, டால்மியா காலனியை சேர்ந்தவர் சிவா, 25. பெயின்டரான இவர், 2019 ஜன., 21ல், 14 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் அவருக்கு, 5 ஆண்டுகள் சிறை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us