sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'வாகனங்கள் நிறுத்த விரைவில் இடம் தேர்வு'

/

'வாகனங்கள் நிறுத்த விரைவில் இடம் தேர்வு'

'வாகனங்கள் நிறுத்த விரைவில் இடம் தேர்வு'

'வாகனங்கள் நிறுத்த விரைவில் இடம் தேர்வு'


ADDED : ஜூலை 20, 2025 05:43 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வழக்கு விப-ரங்கள், ஸ்டேஷனுக்கு சொந்தமான துப்பாக்கிகள், தோட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஏற்காட்டில் அதிக சுற்றுலா பயணியர் வருவதால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகனங்களை நிறுத்த, உரிய இடம் தேர்வு செய்யப்படுகிறது. அதனால் விரைவில், சிரமமின்றி சுற்றுலா பயணியர் சென்று வரலாம். அதேநேரம் வாகன நிறுத்து-மிடம் ஏற்பாடு செய்யும் வரை, எந்த வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்காடு இன்ஸ்பெக்டர் வாசுகி

உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us