தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தொழிலாளி மண்டையை உடைத்த 'குடி'மகன் கைது

தொழிலாளி மண்டையை உடைத்த 'குடி'மகன் கைது

தொழிலாளி மண்டையை உடைத்த 'குடி'மகன் கைது


ADDED : ஏப் 21, 2025 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார், மாரிமுத்து சாலையை சேர்ந்தவர் மணிகண்டன், 34. தெற்கு உடையார்பாளையம், 3வது காந்தி சாலையை சேர்ந்தவர் ஜெகதீசன், 40. கூலித்தொழிலாளியான இவர்கள், நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்தபோது தகராறு செய்துள்ளனர்.

அப்போது பீர் பாட்டிலில் மணிகண்டன் தலையில் அடித்ததில் அவருக்கு மண்டை உடைந்தது. படுகாயமடைந்த மணிகண்டன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்துார் டவுன் போலீசார், ஜெகதீசனை, நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us