sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளி மண்டையை உடைத்த 'குடி'மகன் கைது

/

தொழிலாளி மண்டையை உடைத்த 'குடி'மகன் கைது

தொழிலாளி மண்டையை உடைத்த 'குடி'மகன் கைது

தொழிலாளி மண்டையை உடைத்த 'குடி'மகன் கைது


ADDED : ஏப் 21, 2025 07:20 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், மாரிமுத்து சாலையை சேர்ந்தவர் மணிகண்டன், 34. தெற்கு உடையார்பாளையம், 3வது காந்தி சாலையை சேர்ந்தவர் ஜெகதீசன், 40. கூலித்தொழிலாளியான இவர்கள், நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்தபோது தகராறு செய்துள்ளனர்.

அப்போது பீர் பாட்டிலில் மணிகண்டன் தலையில் அடித்ததில் அவருக்கு மண்டை உடைந்தது. படுகாயமடைந்த மணிகண்டன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்துார் டவுன் போலீசார், ஜெகதீசனை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us