sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தாமரையை பறிக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி 'குடி'மகன் பலி

/

தாமரையை பறிக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி 'குடி'மகன் பலி

தாமரையை பறிக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி 'குடி'மகன் பலி

தாமரையை பறிக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி 'குடி'மகன் பலி


ADDED : ஆக 25, 2025 03:15 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: தாரமங்கலம், வனிச்சம்பட்டியை சேர்ந்தவர் மருதமலை, 36. திருமணம் ஆகாத இவர், விசைத்தறி கூலி வேலை செய்து வந்தார். இவரது நண்பர், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 26. இவர்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு வெள்ளாளபுரம், பச்சம்-பட்டிக்கு சென்றனர்.

அங்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட பள்-ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது.அதில் அதிகளவில் தாமரை மலர்ந்திருந்ததால், அதை பறிக்க, 'மது'போதையில் இருந்த மருதமலை இறங்கியுள்ளார். எதிர்பா-ராத விதமாக மூழ்கிவிட்ட நிலையில், சுரேஷ் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வந்து, மருதமலையை தேடி, இறந்த நிலையிலேயே மீட்டனர். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us