sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் 'குடி'மகன்கள் தொல்லை

/

ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் 'குடி'மகன்கள் தொல்லை

ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் 'குடி'மகன்கள் தொல்லை

ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் 'குடி'மகன்கள் தொல்லை


ADDED : ஆக 14, 2025 02:43 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தின் ஒரு பகுதியாக, தினசரி காய்கறி சந்தை செயல்படுகிறது. டவுன் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அதன் அருகே இரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்த கடைகள் பூட்டியிருந்தாலும், சந்தை வளாகத்தில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக அமர்ந்து, பலரும் மது அருந்தி வருகின்றனர்.

இதனால் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் சந்தை வளாகத்தில் பல இடங்களில் மதுபாட்டில்கள் குவியல் குவியலாக கிடக்கின்றன. பொது இடங்களில் மது அருந்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர், காய்கறி வியாபாரிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us