sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

/

கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை


ADDED : செப் 13, 2024 07:11 AM

Google News

ADDED : செப் 13, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்க, 4வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.

அதில் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்தல்; நீண்டகாலம் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மீது விரைவாக தீர்வு கண்டு ஓய்வூதிய பலன்களை தாமதமின்றி வழங்குதல்; தேர்தல் வாக்குறுதிப்படி, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுரவ தலைவர் பரமேஸ்வரன், பொதுச்செயலர் ரவி, மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us