sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிழக்கு அஞ்சலகம் சார்பில் துாய்மை இயக்க விழிப்புணர்வு

/

கிழக்கு அஞ்சலகம் சார்பில் துாய்மை இயக்க விழிப்புணர்வு

கிழக்கு அஞ்சலகம் சார்பில் துாய்மை இயக்க விழிப்புணர்வு

கிழக்கு அஞ்சலகம் சார்பில் துாய்மை இயக்க விழிப்புணர்வு


ADDED : செப் 28, 2024 01:16 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிழக்கு அஞ்சலகம் சார்பில்

துாய்மை இயக்க விழிப்புணர்வு

சேலம், செப். 28-

சேலத்தில், கிழக்கு கோட்ட அஞ்சலகம் சார்பில், துாய்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம், நேற்று நடந்தது. கோட்ட தலைமையக சீனியர் போஸ்ட்மாஸ்டர் அஜீத்குமார் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கோட்ட அலுவலகத்தில் புறப்பட்ட ஊர்வலம், வள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் வழியாக வந்து, மீண்டும் கோட்ட அலுவலகத்தை அடைந்தது. அஞ்சல் ஆய்வாளர் லால்குமார் சுக்லா உள்பட அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us