ADDED : ஆக 14, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி, ஆணையாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில், 40. இவரது வீட்டில் நேற்று பாம்பு இருப்பதாக, கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற வீரர்கள், 4 அடி நீள நாக பாம்பை உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.