sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏலத்தில் புதிய உச்சத்தை தொட்ட தேங்காய் பருப்பு

/

ஏலத்தில் புதிய உச்சத்தை தொட்ட தேங்காய் பருப்பு

ஏலத்தில் புதிய உச்சத்தை தொட்ட தேங்காய் பருப்பு

ஏலத்தில் புதிய உச்சத்தை தொட்ட தேங்காய் பருப்பு


ADDED : ஜன 01, 2025 01:32 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி, ஜன. 1-

சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் பருப்பு, 150 ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த வாரம் அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் பருப்பு, 143.10 ரூபாய்க்கு விலை கிடைத்தது. நேற்று புதிய உச்சமாக, 152.35 ரூபாய்க்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்தனர். கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு, 100 ரூபாய்க்கு ஏலம் போனது. நேற்று, 98.99 ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக, 98 முதல், 152 ரூபாய் வரை வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். மொத்தம் 1,530 கிலோ தேங்காய் பருப்பு, ஒரு லட்சத்து, 93 ஆயிரத்து, 452 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us