sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தற்செயல் விடுப்பு எடுத்து வணிகவரி ஊழியர் போராட்டம்

/

தற்செயல் விடுப்பு எடுத்து வணிகவரி ஊழியர் போராட்டம்

தற்செயல் விடுப்பு எடுத்து வணிகவரி ஊழியர் போராட்டம்

தற்செயல் விடுப்பு எடுத்து வணிகவரி ஊழியர் போராட்டம்


ADDED : மார் 07, 2025 07:45 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : தமிழக வணிக வரித்துறையில் மறு சீரமைப்புக்கு அடிப்படை அலகாக இருக்கக்கூடிய வரிவிதிப்பு வட்டங்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவுரு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் குறைக்கப்பட்டன. இதனால் பணிச்சுமை அதிகரித்ததால் மனச்சோர்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறி, அஸ்தம்பட்டி அலுவலக வளாகத்தில் நேற்று, தற்செயல் விடுப்பு எடுத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அன்றாட பணிகளை பாதிக்கிற சூழல் உருவாகி உள்ளது. கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும். வெளியே செல்லும் அலுவலர்களுக்கு வாகன வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும்படி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us