sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருநீறு பூச அனுமதி மறுப்பு சேலம் பள்ளி மீது புகார்

/

திருநீறு பூச அனுமதி மறுப்பு சேலம் பள்ளி மீது புகார்

திருநீறு பூச அனுமதி மறுப்பு சேலம் பள்ளி மீது புகார்

திருநீறு பூச அனுமதி மறுப்பு சேலம் பள்ளி மீது புகார்


ADDED : அக் 31, 2025 01:06 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:

சேலம், நெத்திமேட்டில் உள்ள, அரசு உதவி பெறும் ஜெயராணி மேல்நிலைப்பள்ளியில், இயேசு, மேரிமாதா குறித்த, 5 ஜெப பாடல்களை மாணவியர் பாட வேண்டும் என, ஆங்கில ஆசிரியை கூறியுள்ளார்.

ஒரு மாணவி பாடாமல் நின்றதற்கு, காரணம் கேட்ட போது, விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, 5 பாட வேளைகள் நிற்க வைத்துள்ளார். மேலும் திருநீறு, குங்குமம் வைத்து வந்தால், பிளேடால் சுரண்டி எடுப்பேன் என மிரட்டியுள்ளார். இதனால் பெற்றோர் அச்சமடைந்தனர்.

எனவே பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், ஹிந்து மாணவர்களின் உரிமையை மீட்க, பா.ஜ., போராட்டத்தை முன்னெடுக்க தயங்காது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us