sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளி வீடு சூறை உறவினர்கள் மீது புகார்

/

தொழிலாளி வீடு சூறை உறவினர்கள் மீது புகார்

தொழிலாளி வீடு சூறை உறவினர்கள் மீது புகார்

தொழிலாளி வீடு சூறை உறவினர்கள் மீது புகார்


ADDED : செப் 03, 2025 02:38 AM

Google News

ADDED : செப் 03, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:சேலம் மாவட்டம், தளவாய்பட்டியை சேர்ந்த, வரதன் மகன் பிரபாகரன், 32; கூலித்தொழிலாளி. இவருக்கும், தென்னம்பிள்ளையூரை சேர்ந்த சிவரஞ்சினி, 27, என்பவருக்கும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இரு குழந்தைகள் உள்ளனர்.

தம்பதி இடையே கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். இருப்பினும் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், சிவரஞ்சினியின் உறவினர்கள் சிலர், பிரபாகரன் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர், போலீசில் புகார் அளித்தார். அதில், 'வீட்டில் இருந்த, 30,000 ரூபாய் மதிப்பிலான மின்மோட்டார் மாயமாகியுள்ளது. 'டிவி' உட்பட வீட்டு உபயோகப்பொருட்கள், இருசக்கர வாகனத்தை, மனைவியின் உறவினர்கள் அடித்து சேதப்படுத்தினர்' என கூறியிருந்தார்.






      Dinamalar
      Follow us