sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் காயம் அடைந்த 2 பேருக்கு ஆறுதல்

/

விபத்தில் காயம் அடைந்த 2 பேருக்கு ஆறுதல்

விபத்தில் காயம் அடைந்த 2 பேருக்கு ஆறுதல்

விபத்தில் காயம் அடைந்த 2 பேருக்கு ஆறுதல்


ADDED : அக் 06, 2024 04:03 AM

Google News

ADDED : அக் 06, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேச்சேரியை சேர்ந்த டிரைவர் கார்த்தி, 35. உதவியாளர் மனோ, 30. இருவரும் நேற்று மதியம், 3:00 மணிக்கு, சேலத்தில் இருந்து மினி வேனில் பாமாயில் டின்களை

ஏற்றிக்கொண்டு மேச்சேரி கடைகளுக்கு வினியோகிக்க சென்றுகொண்டிருந்தனர்.

மேச்சேரி, புறாக்கூண்டு அருகே சென்றபோது, வேனின் ஒரு டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை பக்கவாட்டில் கவிழ்ந்து டின்கள் சேதமாகி பாமாயில் சாலையில் கொட்டியது. விபத்தில் கார்த்தி, மனோ காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியே வந்த, அமைச்சர் ராஜேந்திரன் காரில் இருந்து இறங்கி, விபத்து குறித்து கேட்டறிந்து இருவருக்கும் ஆறுதல் கூறினார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us