sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பொக்லைனை சிறைபிடித்த மக்கள் விடுவித்த போலீசால் சர்ச்சை

/

பொக்லைனை சிறைபிடித்த மக்கள் விடுவித்த போலீசால் சர்ச்சை

பொக்லைனை சிறைபிடித்த மக்கள் விடுவித்த போலீசால் சர்ச்சை

பொக்லைனை சிறைபிடித்த மக்கள் விடுவித்த போலீசால் சர்ச்சை


ADDED : செப் 04, 2025 01:45 AM

Google News

ADDED : செப் 04, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம், தாரமங்கலம், ஆரூர்பட்டி ஏரியில் பொக்லைன் மூலம், நேற்று சிலர் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற மக்கள், மண் அள்ளுவதை தடுத்து, பொக்லைனை சிறைபிடித்தனர். தொடர்ந்து உதவி எண்: 100க்கு புகார் அளித்தனர்.

தொடர்ந்து தாரமங்கலம் போலீசார் வந்தனர். அவர்கள் கூறுகையில், 'சாலை பணிக்கு அனுமதி இருந்தால் ஏரியில் மண் அள்ளிக்கொள்ளலாம். ஏரியில் மண் எடுக்க ஓமலுார் தாசில்தார் ரவிக்குமாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

அதற்கு மக்கள், 'சாலை பணிக்கு எப்படி ஏரியில் மண் எடுக்க அனுமதி கொடுக்க முடியும்' என கேட்டனர். அதற்கு போலீசார், 'இதுபற்றி தாசில்தாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என்றனர்.

இதையடுத்து, அங்கு மண் அள்ளக்கூடாது என, பொக்லைனை விடுவித்து, போலீசார் அனுப்பிவைத்தனர். பின் தாசில்தார், கலெக்டர் அலுவலகத்தில் முறையிடுவதாக கூறி மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us