sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளி அடித்துக்கொலை சமையல் மாஸ்டர் சிக்கினார்

/

தொழிலாளி அடித்துக்கொலை சமையல் மாஸ்டர் சிக்கினார்

தொழிலாளி அடித்துக்கொலை சமையல் மாஸ்டர் சிக்கினார்

தொழிலாளி அடித்துக்கொலை சமையல் மாஸ்டர் சிக்கினார்


ADDED : டிச 08, 2024 01:26 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளி அடித்துக்கொலை

சமையல் மாஸ்டர் சிக்கினார்

சேலம், டிச. 8-

சேலம், பொன்னம்மாபேட்டை, கோபால் செட்டி தெருவை சேர்ந்தவர் சிவகுமார், 52. கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்னையில், 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். சில மாதங்களாக சரியாக வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை, அப்ஸரா இறக்கத்தில் உள்ள நடைபாதையில் மயங்கி கிடந்தார். மக்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டவுன் போலீசார் விசாரித்தபோது, 'பணத்தகராறில் எனக்கு தெரிந்த ஒருவர், என் மீது தாக்குதல் நடத்தினார்' என தெரிவித்தார். பின் அவர் உயிரிழந்ததால், போலீசார் வழக்குப்பதிந்து, நாமக்கல்லை சேர்ந்த சமையல் மாஸ்டர் முகமது இப்ராகீம், 34, என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர், சிவகுமாரை தாக்கியது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us