sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேசிய வாள் சண்டைக்கு நீதிமன்ற பணியாளர் தேர்வு

/

தேசிய வாள் சண்டைக்கு நீதிமன்ற பணியாளர் தேர்வு

தேசிய வாள் சண்டைக்கு நீதிமன்ற பணியாளர் தேர்வு

தேசிய வாள் சண்டைக்கு நீதிமன்ற பணியாளர் தேர்வு


ADDED : நவ 28, 2024 06:34 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: சேலத்தை சேர்ந்தவர் மெய்யப்பன், 25. இவர், சங்ககிரி சார்பு நீதி-மன்றத்தில், இளநிலை கட்டளை நிறைவேற்றுனராக பணிபுரி-கிறார். இவர், கடந்த, 18ல் சேலத்தில் நடந்த, வாள் சண்டை போட்டியில் முதலிடம் பிடித்தார். இதனால் கோவையில், 25ல் நடந்த, மாநில போட்டியில் பங்கேற்றார். அதிலும், 2ம் இடம் பிடித்தார். இதனால் கேரள மாநிலம் கண்ணுாரில், டிச., 31 முதல், ஜன., 2 வரை நடக்க உள்ள தேசிய போட்டிக்கு தேர்வானார். மேலும் கோவையில் வெற்றி பெற்ற பதக்கம், சான்றிதழ்களை, சங்ககிரி சார்பு நீதிமன்ற நீதிபதி

பன்னீர்செல்வத்திடம் காட்டி வாழ்த்து பெற்றார். அவரை, சங்ககிரி நீதிமன்ற பணியாளர்களும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us