sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பருவ மழையால் பயிர் சேதமா? தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

/

பருவ மழையால் பயிர் சேதமா? தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

பருவ மழையால் பயிர் சேதமா? தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

பருவ மழையால் பயிர் சேதமா? தகவல் தெரிவிக்க வேண்டுகோள்


ADDED : அக் 17, 2024 01:22 AM

Google News

ADDED : அக் 17, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பருவ மழையால் பயிர் சேதமா?

தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

பனமரத்துப்பட்டி, அக். 17-

பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்கு பருவ மழையால், பயிர் சேதம் ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட பகுதி உதவி வேளாண் அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். அதன்படி, பனமரத்துப்பட்டி; சண்முகம்- 9047972809, கம்மாளப்பட்டி; சின்னதுரை- 7708876668, நாழிக்கல்பட்டி; வைரப்பெருமாள்-6382499842, ஜாரி கொண்டலாம்பட்டி; நந்தகுமார்- 93618 22180, வாழக்குட்டப்பட்டி; திவ்யா- 6382735703, துணை வேளாண்மை அலுவலர் ராமு- 86678 00851,வேளாண் அலுவலர் புவனேஸ்வரி-97888 51859, வேளாண் உதவி இயக்குனர் வேலு- 9842543215 ஆகியோரை தொடர்பு கொண்டு பயிர் சேதார விபரத்தை தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us