ADDED : நவ 17, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:: சேலம், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சுலோச்சனா, 50. கடந்த, 14ல் வீட்டை பூட்டிவிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்-செங்கோட்டில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.
நேற்று முன்தினம் காலை அவர் திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, காஸ் சிலிண்டர், பாத்திரங்கள் திருடுபோனது தெரிந்தது.இதுகுறித்து அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசா-ரித்து, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், 27, என்பவரை கைது செய்தனர்.