sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3 மாதங்களுக்கு பின் ஏற்காட்டில் 'அடடா' மழை

/

3 மாதங்களுக்கு பின் ஏற்காட்டில் 'அடடா' மழை

3 மாதங்களுக்கு பின் ஏற்காட்டில் 'அடடா' மழை

3 மாதங்களுக்கு பின் ஏற்காட்டில் 'அடடா' மழை


ADDED : மே 03, 2024 07:00 AM

Google News

ADDED : மே 03, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு : சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகம் உள்ளது.

இதனால் ஏற்காட்டிலும் குளிர்ந்த சூழல் மாறி, வெயில் தாக்கமே உள்ளது. இதனால் அங்குள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு, ஏராளமான மரம், செடி, கொடிகள் சாம்பலாகின. இந்நிலையில் நேற்று மதியம், 2:00 மணிக்கு ஏற்காடு முழுதும் மேகமூட்டம் காணப்பட்டது. 2:45 மணிக்கு ஏற்காடு டவுன், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் மழை பெய்தது. 3:20 வரை பெய்த மழையால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைந்தனர். 3 மாதங்களுக்கு பின் மழை பெய்ததோடு, சில நாட்களுக்கு பின், வெயில் தாக்கமும் தணிந்தது.வாழப்பாடியில் மழைஅதேபோல் நேற்று மதியம், 3:00 மணிக்கு வாழப்பாடி, குறிச்சி, புழுதிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, அனுப்பூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பின் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us