sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாமியார் நகைகளை திருடிஅடகு வைத்த மருமகள் கைது

/

மாமியார் நகைகளை திருடிஅடகு வைத்த மருமகள் கைது

மாமியார் நகைகளை திருடிஅடகு வைத்த மருமகள் கைது

மாமியார் நகைகளை திருடிஅடகு வைத்த மருமகள் கைது


ADDED : ஏப் 16, 2025 01:25 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமியார் நகைகளை திருடிஅடகு வைத்த மருமகள் கைது

சேலம்:சேலம், கிச்சிப்பாளையம், அம்மையப்பன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி யுவராணி. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணமானது. மணிகண்டனின் தாய் பாக்கியம், 62. இவர்கள் ஒன்றாக வசிக்கின்றனர். கடந்த, 4 முதல், 10 நாட்களில், பாக்கியத்தின் தோடு, மூக்குத்தி, வளையல் என, 8 பவுன் நகைகள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து பாக்கியம் அளித்த புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்ததில் யுவராணியே, மாமியார் நகைகளை ஒவ்வொன்றாக திருடி அடகு வைத்ததை கண்டுபிடித்தனர். நகைகளை மீட்ட போலீசார், யுவராணியை கைது

செய்தனர்.






      Dinamalar
      Follow us