sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மருமகளை காணவில்லை 5 மாதத்துக்கு பின் புகார்

/

மருமகளை காணவில்லை 5 மாதத்துக்கு பின் புகார்

மருமகளை காணவில்லை 5 மாதத்துக்கு பின் புகார்

மருமகளை காணவில்லை 5 மாதத்துக்கு பின் புகார்


ADDED : ஏப் 29, 2025 02:09 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:

ஐந்து மாதங்களுக்கு பின், மருமகளை காணவில்லை என, மாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஓமலுார் அருகே செம்மாண்டப்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன், 27. இவர், கோவையில் தனியார் பார்சல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மனைவி நந்தினி, 24. நான்கு வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த, 2024 நவ.,5ல் வீட்டில் இருந்த நந்தினி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று நந்தினியின் மாமியார் வளர்மதி, தனது மருமகளை கண்டுபிடித்து தருமாறு, ஓமலுார் போலீசில் புகார் அளித்துள்ளார். ஐந்து மாதங்களுக்கு பின் மருமகளை காணவில்லை என, புகார் அளித்திருப்பது

குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us