sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பேரூர் செயலர் மரணம் இ.பி.எஸ்., அஞ்சலி

/

பேரூர் செயலர் மரணம் இ.பி.எஸ்., அஞ்சலி

பேரூர் செயலர் மரணம் இ.பி.எஸ்., அஞ்சலி

பேரூர் செயலர் மரணம் இ.பி.எஸ்., அஞ்சலி


ADDED : அக் 26, 2024 08:03 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே தம்மம்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீகுமரன், 52. அ.தி.மு.க., பேரூர் செயலராக இருந்தார். இவரது மனைவி புவ-னேஸ்வரி, தற்போது, 11வது வார்டு கவுன்சிலராக உள்ளார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மாரடைப்பால் ஸ்ரீகுமரன் உயிரிழந்தார்.

இதை அறிந்து அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., இறந்த ஸ்ரீகுமரனின் உடலுக்கு மாலை அணி-வித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது மனைவி, குழந்தைகள், குடும்-பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி உள்-பட பலரும் அஞ்சலி

செலுத்தினர்.






      Dinamalar
      Follow us