sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

/

ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்


ADDED : டிச 27, 2025 08:06 AM

Google News

ADDED : டிச 27, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி சுவேத நதியில் இருந்து நடுவலுார் ஏரிக்கு, 4 கி.மீ.,ல், நீர் வழி வாய்க்கால் உள்ளது. அதை ஆக்கிரமித்து கட்-டப்பட்டிருந்த, 43 வீடுகள் படிப்படியாக இடித்து அகற்றப்பட்-டன. இறுதியில், 6 பேருக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த, 12ல், அந்த வீடுகளின் மின் இணைப்புகளை துண்டித்-தனர். இந்நிலையில் நேற்று, வருவாய், பொதுப்பணித்துறை-யினர், பொக்லைன் மூலம், 5 வீடுகளை இடித்து அகற்றினர். அதில், தி.மு.க., நிர்வாகி சிங்காரத்துக்கு மட்டும், 2026 பிப்ரவரி வரை, நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனால் அவரது வீடு அகற்றப்படவில்லை.






      Dinamalar
      Follow us