sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டிஜிட்டல் பயிர் சர்வே கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

டிஜிட்டல் பயிர் சர்வே கண்டித்து ஆர்ப்பாட்டம்

டிஜிட்டல் பயிர் சர்வே கண்டித்து ஆர்ப்பாட்டம்

டிஜிட்டல் பயிர் சர்வே கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 19, 2024 01:39 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிஜிட்டல் பயிர் சர்வே

கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், நவ. 19-

தமிழகத்தில், 'டிஜிட்டல் பயிர் சர்வே' பணியை, ஒரு மாதமாக வி.ஏ.ஓ.,க்கள் அறவே புறக்கணித்த நிலையில், வேளாண் மாணவர்களை வைத்து, அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலர் பவித்ரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சம்சீர்அகமது பேசுகையில்,'' பயிற்சி பெற்ற வி.ஏ.ஓ., உள்ளிட்ட கீழ்நிலை பணியாளர்களை வைத்து டிஜிட்டல் பயிர் சர்வே செய்யாமல், வேளாண் மாணவர்களை வைத்து சர்வே செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். வேளாண் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அடையாள அட்டை இல்லை. எந்த வித ஊதியமும் இன்றி, அவசர கதியில் அளவீடு பணி செய்வது தான் சமூக நீதியா? வேளாண் மாணவர்களை வைத்து டிஜிட்டர் பயிர் சர்வே செய்வதை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும்,'' என்றார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us