sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 11, 2025 07:33 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரி முன், கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசு கலைக்கல்லுாரிகளில், பணிபுரியும் கவுரவ விரிவுரை-யாளர்களுக்கு, யு.ஜி.சி.,

அறிவித்த ஊதியம் மற்றும் பணி நிரந்-தரம் குறித்த, நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வலியுறுத்தி,

நேற்று சேலம் அரசு கலைக்கல்லுாரி முன், கவுரவ விரிவுரையா-ளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்தனர்.இதுகுறித்து, ஒருங்கிணைப்பா-ளர்கள் முத்துநகை, மணிவண்ணன் ஆகியோர்

பேசியதாவது:தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலைக்கல்லுாரிகளில், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள், 25 ஆயிரம்

ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபு-ரிந்து வருகின்றனர். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது,

தமி-ழக உயர்கல்வித்துறை மிக குறைந்த சம்பளம் வழங்குகிறது. யு.ஜி.சி., அறிவித்த சம்பளம்

வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.






      Dinamalar
      Follow us