sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிலைகளில் அழுக்கு நீக்க 'மா காப்பு' பூசிய பக்தர்கள்

/

சிலைகளில் அழுக்கு நீக்க 'மா காப்பு' பூசிய பக்தர்கள்

சிலைகளில் அழுக்கு நீக்க 'மா காப்பு' பூசிய பக்தர்கள்

சிலைகளில் அழுக்கு நீக்க 'மா காப்பு' பூசிய பக்தர்கள்


ADDED : ஏப் 14, 2025 06:34 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷகம் வரும், 20ல் நடக்க உள்ளது. இதனால் அனைத்து சன்னதிகளில் உள்ள பழமையான கற்சிலைகள், குறிப்பாக 12 ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் சிலைகளை சுத்தம் செய்ய, சுந்தரராஜ பெருமாள் பக்த சபை, பக்தர்கள் இணைந்து, 'மா காப்பு' எனும் பாரம்பரிய முறையில் சுத்தம் செய்யும் பணியை நேற்று மேற்கொண்டனர்.

இதுகுறித்து சபை நிர்வாகிகள் கூறுகையில், 'புளித்த தயிர், புளித்த பச்சரிசி மாவு, அப்பளக்காரம் எனும் நாட்டு மருந்து ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து பசை போல் செய்து சிலைகள் மீது பூசி மூடப்பட்டுள்ளது. 2, 3 நாட்கள் காய்ந்த பின் சுத்தமான நீரால் கழுவி, சியக்காய் அரப்பு கொண்டு தேய்த்தால் அழுக்கு, எண்ணெய் பிசுக்கு நீங்கி, சிலை புதிதுபோல் மாறி விடும்' என்றனர்.






      Dinamalar
      Follow us