sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாண்கள் சேதத்தால் பக்தர்கள் அச்சம்

/

துாண்கள் சேதத்தால் பக்தர்கள் அச்சம்

துாண்கள் சேதத்தால் பக்தர்கள் அச்சம்

துாண்கள் சேதத்தால் பக்தர்கள் அச்சம்


ADDED : ஜன 16, 2025 06:55 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் பஸ் ஸ்டாப்பில் உள்ள சின்னமாரியம்மன் கோவில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அக்கோவில் நுழைவாயிலில் உள்ள இரு துாண்களும் சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. 22 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக பராமரிக்கப்படவில்லை என, மக்கள் குற்றம்சாட்டினர். அங்கு வரும் பக்தர்கள் அமர்ந்து செல்வதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு எச்சரிக்கை பலகை கூட இல்லை. மேலும் வழிபட வருவதற்கே பக்தர்கள் அச்சப்படுகின்றனர். இதனால் அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து அறநிலைத்துறை செயல் அலுவலர் கஸ்துாரி கூறுகையில், ''இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us