sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வனத்துறையினரிடம் தகராறு: 2 பேருக்கு 'காப்பு'

/

வனத்துறையினரிடம் தகராறு: 2 பேருக்கு 'காப்பு'

வனத்துறையினரிடம் தகராறு: 2 பேருக்கு 'காப்பு'

வனத்துறையினரிடம் தகராறு: 2 பேருக்கு 'காப்பு'


ADDED : மார் 03, 2024 07:53 AM

Google News

ADDED : மார் 03, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு : ஏற்காடு வடக்கு வனச் சரக வனவர் ராஜேஷ்குமார், வனக்காப்பாளர் லட்சுமிகாந்த், கடந்த பிப்., 26ல், அரங்கம் அருகே வனப்பகுதியில் இரவு ரோந்து முடித்து, காலை, 8:30 மணிக்கு அரங்கத்துக்கு வந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அருணாசலம், 43, கரியமலை, 58, ஆகியோர், ராஜேஷ்குமாரிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளில் திட்டி பணிபுரிய விடாமல் தடுத்துள்ளனர்.

இதுகுறித்து ராஜேஷ்குமார் புகார்படி, ஏற்காடு போலீசார் விசாரித்து, நேற்று அருணாசலம், கரியமலையை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், ''ஒரு மாதத்துக்கு முன் வனப்பகுதியில் ஆட்டுக்கால் கிழங்கு தோண்டி எடுத்துச்சென்றபோது வனவர் ராஜேஷ்குமார், அருணாசலத்தை பிடித்து, 30,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

இதை மனதில் வைத்து வாக்குவாதம் செய்து திட்டியது, விசாரணையில் தெரியவந்தது' என்றனர்.






      Dinamalar
      Follow us