sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க ஜருகுமலையில் 'சாமை' விதை வழங்கல்

/

சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க ஜருகுமலையில் 'சாமை' விதை வழங்கல்

சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க ஜருகுமலையில் 'சாமை' விதை வழங்கல்

சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க ஜருகுமலையில் 'சாமை' விதை வழங்கல்


ADDED : ஜூலை 27, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை உள்ளது.

அங்குள்ள மேலுார், கீழுர் கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள், மானாவாரியாக சிறு-தானியம், அரளி சாகுபடி செய்கின்றனர். தினமும் வருவாய் கிடைக்கும் அரளி செடி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்-டுவதால் சிறுதானிய சாகுபடி குறைய தொடங்கியுள்ளது. இச்சா-குடியை ஊக்குவிக்க ஜருகுமலை விவசாயிகளுக்கு, பனமரத்துப்-பட்டி வேளாண் விரிவாக்க மையம் மூலம், 'சாமை' விதை வழங்-கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறுகையில், ''ஜருகுமலையில் மானாவாரியாக சாமை சாகுபடி செய்யலாம். அங்குள்ள, 30 விவசாயிகளுக்கு, 70 கிலோ சாமை விதை மானி-யத்தில் வழங்கப்பட்டுள்ளது. சாமை விதைக்கப்பட்டு பயிர் வளர்ச்சி நன்றாக உள்ளது. 110 நாட்களில் நல்ல மகசூல் கிடைக்கும். சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க, தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன,'' என்றார்.






      Dinamalar
      Follow us