sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் இன்னல்களை எடுத்துரைக்க வேண்டும்'

/

'தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் இன்னல்களை எடுத்துரைக்க வேண்டும்'

'தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் இன்னல்களை எடுத்துரைக்க வேண்டும்'

'தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் இன்னல்களை எடுத்துரைக்க வேண்டும்'


ADDED : டிச 26, 2024 02:42 AM

Google News

ADDED : டிச 26, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அருகே உள்ள, அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், இளைஞர், இளம்பெண் பாசறை, ஐ.டி., விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார்.

அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசு-கையில், ''தகவல் தொழில்நுட்ப பிரிவினர், புதிதாக நியமிக்கப்-பட்ட உறுப்பினர்களை, வாட்ஸாப் குழுவில் இணைக்க வேண்டும். பாசறை நிர்வாகிகள், விடியா தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் இன்னல்களை தெளிவாக, மக்களிடம் எடுத்து-ரைக்க வேண்டும். அனைவரும் இணைந்து களப்பணியாற்ற வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, ஒன்றிய செயலர்களிடம் பூத் கமிட்டி படிவம் வழங்-கப்பட்டது. ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், ஓமலுார், மேட்டூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us