sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாய்கள் அட்டகாசம் குழந்தைகள் காயம்

/

நாய்கள் அட்டகாசம் குழந்தைகள் காயம்

நாய்கள் அட்டகாசம் குழந்தைகள் காயம்

நாய்கள் அட்டகாசம் குழந்தைகள் காயம்


ADDED : செப் 20, 2024 02:58 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, சந்தியூர் ஊராட்சி

யில் சமீப காலமாக தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை தாயுடன் சென்ற, 4 வயது குழந்-தையின் கன்னத்தில் நாய் கடித்தது. உடனே ராசிபுரம் அரசு மருத்-துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாலையில், 3 வயது குழந்தை நாய் கடித்து குதறியது. இதனால் பெற்றோர் அச்சம-டைந்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் சரவணக்குமார் கூறுகையில், ''நாய்களின் தொல்லை குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us