sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பணம் கொடுத்து யாரையும் அழைத்து வரக்கூடாது'

/

'பணம் கொடுத்து யாரையும் அழைத்து வரக்கூடாது'

'பணம் கொடுத்து யாரையும் அழைத்து வரக்கூடாது'

'பணம் கொடுத்து யாரையும் அழைத்து வரக்கூடாது'


ADDED : அக் 14, 2024 04:58 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும், 27ல், தமிழக வெற்றிக்கழக கட்சி மாநாடு நடக்க உள்ளது.

இதனால் சேலம் மாவட்டம் ஓமலுாரில், சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் மாநாட்டுக்கு பெண்களை அதிகளவில் அழைத்து வர வேண்டும்; யாரும் மது அருந்திவிட்டு வரக்கூ-டாது; பணம் கொடுத்து யாரையும் அழைத்து வரக்கூடாது என்-பன உள்ளிட்ட ஆலோசனைகள், பொறுப்பாளர்களுக்கு வழங்கப்-பட்டன. ஓமலுார், காடையாம்பட்டி, தாரமங்கலம் பகுதியில் உள்ள ஒன்றிய, நகர, மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us