sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காரில் டிரைவர் மர்மச்சாவு

/

காரில் டிரைவர் மர்மச்சாவு

காரில் டிரைவர் மர்மச்சாவு

காரில் டிரைவர் மர்மச்சாவு


ADDED : டிச 04, 2024 02:03 AM

Google News

ADDED : டிச 04, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 4-

சேலம், அம்மாபேட்டை, சவுண்டம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் யூசுப், 33. கார் டிரைவரான இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக யூசூப் தனியே வசித்தார். நேற்று முன்தினம் மது அருந்திய அவர், காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு காரிலேயே துாங்கியுள்ளார். யூசுப்பை, அவரது தந்தை குத்புதீன் தேடியபோது, காரில் மயங்கி கிடந்தார்.

அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் யூசுப்பை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us