sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பனிமூட்டத்துடன் மழை வாகன ஓட்டிகள் அவதி

/

பனிமூட்டத்துடன் மழை வாகன ஓட்டிகள் அவதி

பனிமூட்டத்துடன் மழை வாகன ஓட்டிகள் அவதி

பனிமூட்டத்துடன் மழை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூன் 14, 2025 06:41 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டில் சில நாட்களாக பகலில் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், இரவில் சாரல் மழை பெய்து வந்தது.

அதேபோல் நேற்று காலை முதல் வெயில் அடித்த நிலையில் மதியம், 3:00 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்-டது. 3:10 முதல், 3:40 மணி வரை, சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, 5:00 மணி முதல், ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதி முழுதும் கடும் பனிமூட்டம் சூழ்ந்தது.இதில், சற்று தொலைவில் இருப்பவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், எதிரே வரும் மற்ற வாகனங்கள் தெரியாமல் சிரமத்துக்கு ஆளாகி, மெதுவாக ஓட்டிச்சென்றனர். 5:15 முதல், 6:30 மணி வரை, பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதன் எதிரொலியாக, குளிரின் தாக்கம் அதிகரித்-திருந்தது.






      Dinamalar
      Follow us