sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரியில் மூழ்கியவர் சடலம் மீட்பு

/

ஏரியில் மூழ்கியவர் சடலம் மீட்பு

ஏரியில் மூழ்கியவர் சடலம் மீட்பு

ஏரியில் மூழ்கியவர் சடலம் மீட்பு


ADDED : அக் 09, 2024 06:38 AM

Google News

ADDED : அக் 09, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாதையன், 34. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, நண்பர்களுடன் குமரகிரியில் மது அருந்தினார்.

பின் ஏரி நடுவே உள்ள மரத்தை பார்த்த மாதையன், அதில் இருந்த கோணக்காய் பறிக்க ஏரியில் இறங்கி சென்றார். பறித்து விட்டு திரும்பி வரும்போது சேற்றில் சிக்கி மூழ்கிவிட்டார். வெகுநேரம் ஆகியும் வராததால், நண்பர்கள் தகவல்படி, அம்மாபேட்டை போலீசார், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர் வந்தனர். ஒருவழியாக, 20 மணி நேரத்துக்கு பின், நேற்று காலை, 8:30 மணிக்கு மாதையனை, சடலமாக மீட்டனர்.






      Dinamalar
      Follow us