sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு கல்லுாரி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு

/

அரசு கல்லுாரி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு

அரசு கல்லுாரி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு

அரசு கல்லுாரி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு


ADDED : ஜன 28, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அரசு கல்லுாரியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஆத்துார், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், நேற்று, போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை விதிகள் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற, ஆத்துார் சார்பு நீதிமன்ற நீதிபதி கணேசன், 'போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், சாலை விதிகளை பின்பற்றும் வழிமுறைகள்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆத்துார் வக்கீல் சங்க தலைவர் சிவக்குமார், செயலர் மோகன்குமார், மூத்த வக்கீல்கள் ராமதாஸ், ராமலிங்கம், மோகன், கல்லுாரி முதல்வர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us