sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தனியார் கல்லுாரி விடுதியில் போதை பொருள் சோதனை

/

தனியார் கல்லுாரி விடுதியில் போதை பொருள் சோதனை

தனியார் கல்லுாரி விடுதியில் போதை பொருள் சோதனை

தனியார் கல்லுாரி விடுதியில் போதை பொருள் சோதனை


ADDED : செப் 28, 2024 01:22 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனியார் கல்லுாரி விடுதியில்

போதை பொருள் சோதனை

ஓமலுார், செப். 28-

தனியார் கல்லுாரி விடுதிகளில், டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார் போதை பொருள் உள்ளதா என சோதனை நடத்தினர்.

ஓமலுார் போலீஸ் சப்-டிவிஷனுக்குட்பட்ட, தனியார் கல்லுாரி விடுதிகளில் நேற்று மாலை, திடீர் சோதனை நடத்தப்பட்டது. பூசாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி விடுதியில், 200 மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர். அங்கு ஓமலுார்

டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார் சோதனையிட்டனர். பின், மாணவ, மாணவியர் மத்தியில் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், தற்காத்து கொள்ளுதல், சட்ட ரீதியான தண்டனை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தொடர்ந்து, ஓமலுார் சிக்கனம்பட்டியில் உள்ள கல்லுாரி மாணவர் விடுதியிலும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஓமலுார் எஸ்.ஐ., சையது முபாரக் மற்றும் போலீசார்

உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us