sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'போதை'யில் தகராறு: 'பீர்' பாட்டிலால் குத்தியவர் கைது

/

'போதை'யில் தகராறு: 'பீர்' பாட்டிலால் குத்தியவர் கைது

'போதை'யில் தகராறு: 'பீர்' பாட்டிலால் குத்தியவர் கைது

'போதை'யில் தகராறு: 'பீர்' பாட்டிலால் குத்தியவர் கைது


ADDED : ஜூலை 26, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, 'போதை'யில் ஏற்பட்ட தகராறில், வாலிபரின் கண்பகுதியை ஒட்டி, 'பீர்' பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தம்மம்பட்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்தி வேல், 23. நேற்று முன்தினம் செக்கு மேட்டில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த, மணிகண்டன், 28, என்பவர், சக்தி

வேலுடன் வாக்குவாதம் செய்தார்.

அப்போது மணிகண்டன், 'பீர்' பாட்டிலை உடைத்து, சக்திவேலின் இடது கண் பகுதியில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். தம்மம்பட்டி போலீசார் நேற்று மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us