sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போதையில் தொழிலாளி கீழே விழுந்து பலி

/

போதையில் தொழிலாளி கீழே விழுந்து பலி

போதையில் தொழிலாளி கீழே விழுந்து பலி

போதையில் தொழிலாளி கீழே விழுந்து பலி


ADDED : ஜூன் 17, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், அதிக போதை காரணமாக, கீழே விழுந்து கட்டட தொழிலாளி இறந்தார்.

ஓமலுார் அருகே காமலாபுரம் கிழக்கத்திகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன், 32, கட்டட தொழிலாளி. திருமணமாகவில்லை. குடி பழக்கம் கொண்ட இவர் நேற்று மதியம், தன் வீட்டின் அருகே பஸ்ஸில் வந்து இறங்கியுள்ளார். அப்போது தள்ளாடி கீழே விழுந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரை துாக்கி உட்காரவைத்து தண்ணீர் கொடுத்துள்ளனர். பின் நடக்க முடியாமல் தரையில் படுத்தபடி இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவரால் எழ முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவனைக்கு கொண்ட சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us