sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தனி தாசில்தாரை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

தனி தாசில்தாரை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

தனி தாசில்தாரை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

தனி தாசில்தாரை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 11, 2024 12:55 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் தாலுகா அலுவலகம் முன், இ.கம்யூ., சார்பில் கண்-டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்-திரன் தலைமை வகித்தார். அதில் மாவட்ட செயலர் மோகன் உள்-ளிட்ட கட்சியினர், 'தலைவாசல் தனி தாசில்தார் முருகையன், முதியோர் உதவித் தொகைக்கும், ஆர்.ஐ., குமார் உழவர் பாது-காப்பு திட்டத்திற்கும் லஞ்சம் கேட்டு, பயனாளிகளுக்கு நலத்-திட்ட உதவிகள் வழங்குவதில்லை' என, கோஷம் எழுப்பினர்.

பொய் காரணம்இதுகுறித்து தனி தாசில்தார் முருகையன் கூறுகையில், ''வசதி-யான சிலருக்கு, முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்-தனர். அவை, விசாரணைக்கு பின் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கு இ.கம்யூ., கட்சியினர், பொய் காரணங்களை கூறி ஆர்ப்-பாட்டம் செய்தனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us